JUST IN: அனில் அம்பானிக்கு பங்குச்சந்தை தடை!

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் பங்குச்சந்தை வர்த்தக தடையை விதித்துள்ளது. முதலீட்டாளர்களின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் காரணமாக, அனில் அம்பானி எந்தவொரு பங்குச்சந்தை நிறுவனத்திலும்…

Read more

Other Story