புத்தகத்தை எடுக்க மேஜைக்குள் கைவிட்ட மாணவன்…. சட்டென்று கடித்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள களிமண்குண்டு கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முனீஸ் பாலா அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 நாட்களுக்கு…

Read more

Other Story