மாமூல் கேட்ட ரவுடி…. ஹோட்டலுக்குள் புகுந்து 2 பேர் மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை மேத்தா நகர் ரயில்வே காலனியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு 2 பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த மர்ம நபர் 2 பேரிடமும் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் பணம்…

Read more

Other Story