4 மாடுகளை கத்தியால் வெட்டிய தம்பி…. சிகிச்சை அளிக்க தாமதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கு இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. நேற்று குமார் ஆறுமுகத்துக்கு சொந்தமான 2 காளை மற்றும் 2…
Read more