தெருக்கூத்து பார்த்துவிட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியில் 78 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் காந்த மாரியம்மன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு கோவில் திடலில்…

Read more

Other Story