மனைவியை தாக்கிய தொழிலாளி…. மாமியாருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் முத்துசாமி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா(25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்துசாமி தனது…
Read more