“அதை” பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை…. 10 கிலோ பொருட்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஹோட்டல் மற்றும் கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில், அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவேணி சங்கமம் கடற்கரை பகுதி, ரத வீதிகள், கடற்கரை சாலை உள்ளிட்ட…

Read more

Other Story