இந்த காலத்தில் இப்படியா…? ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. கண்ணீர் மல்க மனு அளித்த பெண்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையம் பகுதியில் நெசவு தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஜானகி கூறியிருப்பதாவது,…

Read more

Other Story