திருமண வீட்டிற்கு சென்று வந்த 5 பேர்… ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்… போலீஸ் நடவடிக்கை…!!
கடலூர் தென்பெண்ணை ஆற்றுக்குள் ஒரு கார் கவிழ்ந்தது. அந்த காரில் இருந்த ஐந்து பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆற்றின் குறுக்கே இருக்கும் தரை பாலத்தில் கார் சென்றது. அப்போது இருட்டில் வழி தெரியாமல் திடீரென கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து முழுவதுமாக…
Read more