திருமண அழைப்பிதழில் பெயர் அச்சிடாததால்…. தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன்…. பரபரப்பு வாக்குமூலம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் விவசாயியான ஆட்சிமுத்து(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சமீபத்தில் ஆச்சி முத்துவின் மூன்றாவது மகன் காட்டு ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமண அழைப்பிதழில் சில உறவினர்களின்…
Read more