“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரத்தில் இருக்கும் மின்சார துறையில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவனியாபுரம் சி.எஸ்.ஐ நகரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் தனது வீட்டிற்கு அருகில்…

Read more

Other Story