Google Map-பை நம்பி படிக்கட்டில் ஏறிய கார்…. சுற்றுலாப் பயணிகளுக்கு வந்த சிக்கல்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கர்நாடகா கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக…

Read more

ஜாலியாக சுற்றித் திரியும் கரடிகள்…. பயத்தில் வாழும் மக்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும் பகல் இரவு என உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வர தொடங்கியுள்ளன. இந்நிலையில் மஞ்சமலை சாலையில் நான்கு…

Read more