“நிறைய வெளிநாட்டு பறவைகள் இருக்கு” நடைபெற்ற கணக்கெடுப்பு…. வெளிவந்த வியப்போட்டும் தகவல்கள்….!!!

தமிழ்நாட்டிலுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக கணக்கெடுப்பிற்கு முந்திய நாள் கல்லூரி மாணவர்கள்…

“முட்புதரில் கிடந்த பெண்ணின் சடலம்” விசாரணையில் தெரியவந்த உண்மை…. நீலகிரியில் பரபரப்பு….!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு…

செல்போனில் மிரட்டல்…. கலெக்டர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொலைபேசியில் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க 2  தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக அம்ரித்…

“இது எப்படி இறந்திருக்கும்” உயிரிழந்து கிடந்த கரடி…. தோட்டத்தில் பரபரப்பு….!!!

தேயிலை தோட்டத்திற்குள் கரடி உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது.…

“திருமணமாகி 1 மாதமே ஆகுது” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீலகிரியில் பரபரப்பு….!!!

திருமணமான ஒரு மாதத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் சுரேஷ் என்பவர்…

“பழங்குடியினரின் வாழ்க்கை முறை” தத்ரூபமாக காகிதத்தில் வரைந்த இளைஞர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

பழங்குடியினரின் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் காகிதங்களில் ஓவியங்களை வரைந்து இளைஞர்கள் விற்பனை செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள…

வெளியில் சுற்றித் திரிந்த மக்கள்…. “என்னை கொரோனா வார்டில் அனுமதியுங்கள்” உறுதிமொழி எடுக்க வைத்த போலிசார்….!!

ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை காவல்துறையினர் உறுதி மொழி எடுக்க வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி…

கொஞ்சி…. கொஞ்சி…. பழம் வாங்கும் மலை அணில்….. வியப்பில் சுற்றுலா பயணிகள்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடம் கேரள மலை அணில் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் வியப்பை…

நீலகிரி நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அட்டகாசம்…… அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!

உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்பொழுது குறுக்கே நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உதகையிலிருந்து…

“நீலகிரியில் கனமழை” 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…. பொதுமக்கள் அவதி…!!

நீலகிரி  மாவட்டத்தில் கொலம்பை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின்…

சிக்கி கொண்ட கிறிஸ்துவ தம்பதி… விபூதியை பூசுங்க… இந்து முன்னணி டார்ச்சர்..!!

உதகை அருகே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியைப் பிடித்து இந்து முன்னணி…

”பாஜகவின் ஒரு கை அதிமுக” மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம்…!!

பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி…

“நீடிக்கும் கனமழை” நீலகிரி , கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. அச்சத்தில் பொதுமக்கள்..!!

அழகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது நீலகிரி மாவட்டம்…

நீலகிரியில் நீடிக்கும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.   தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன…

கூடலூரில், கலைக்கட்டிய யானை சவாரி!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுற்றுலா பயணிகள் யானை சவாரியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் . கூடலூர் , முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாபயணிகளை…

குன்னூரில் அவலம் !!!ஒரு குடம் தண்ணீர் 10ரூபாய் …குடிநீர்த்தட்டுப்பாட்டின் எதிரொலி !!!!

குன்னூரில் நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் ஒரு குடம்தண்ணீர் 10ரூபாய் கொடுத்துவாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.    நீலகிரி மாவட்டம், குன்னூரில் மிக முக்கியமான …

நெஞ்சு வலியுடன் டிரைவர் பத்திரமாக பயணிகளை கொண்டு சேர்த்தார்…!!

மலைப்பாதையில் பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டும்  சாமர்த்தியமாக  பஸ்யை ஓட்டியதால்  பயணிகள் உயிர் தப்பினர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து நீலகிரி…

“கிணற்றில் குளித்த மாணவன் பலி “

கோத்தகிரி  வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு  விசாரணை நடைபெற்று…