வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க… ஆட்சியர் அறிவிப்பு….!!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு…
Read more