“நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய மத தலைவர்”… 67 வழக்குகள் பதிவு… போலீஸ் அதிரடி..!!
மகாராஷ்டிர மாநிலம் முழுவதும், நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதாக மஹந்த் ராம்கிரி மகாராஜ் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைக் குறித்தும், அவரின் சர்ச்சைக்குரிய கருத்துகளை இணையத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக சைபர் குற்றப்பிரிவு…
Read more