உதவி கேட்டவரிடம் கைவரிசை காட்டிய வாலிபர்… பணத்தைப் பறிகொடுத்து பரிதவிப்பில் மூதாட்டி..!!
ராசிபுரத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில், 68 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மனோரஞ்சிதம் மோசடிக்குள்ளானார். அவர் தனது ஓய்வூதியத்தை எடுக்க வங்கிக்கு சென்றபோது, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரிடம் உதவிக்கேட்டு, தனது ஏடிஎம் கார்டு பின்…
Read more