கேட்பாரற்று கிடந்த விலை உயர்ந்த செல்போன்…. நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில் நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 28-ஆம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செல்போனை தவறவிட்டனர். இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

Other Story