அச்சுறுத்தும் டெங்கு…. அடுத்தடுத்து இரண்டு உயிர் இழப்பு….!!

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசு தொல்லை அதிகமாகி பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த டெங்கு காய்ச்சலால் மதுரையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் உள்ள கோச்சடை வைகை விலாஸ் பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் –…

Read more

Other Story