“சாலையில் சிதறி கிடந்த கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்..!! “இந்த காட்சியை பார்த்தால் “…. நிலமை தணிய போதும் போதும் ஆன பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. குஜராத்தைச் சேர்ந்த சீரக வியாபாரி பவேஷ் பாய், வாரணாசியிலிருந்து டெல்லிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து கோக்ராஜ் கோட்வாலி பகுதியில் உள்ள ஜெய்ஸ்வால் தாபா…

Read more

Other Story