பயங்கர துப்பாக்கி சூடு… பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதல்… கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகள்…!!

4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக்…

இந்தியாவிலேயே முதல்முறையாக “இக்லூ கஃபே” தொடக்கம் ..!!!

ஜம்மு-காஷ்மீரில் குல்மார்க் நகரில் புதிதாக தொடங்கப்பட்ட இக்லு கஃபே சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பனி பொலிவு அதிகரித்து இருப்பதால்…

காஷ்மீரில் ஆயுதங்களுடன் பயங்கரவாதி அதிரடி‌ கைது…!!!

ஜம்மு காஷ்மீரின் பந்திப்பூரா  மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். பந்திப்பூரா  மாவட்டத்தில் பயங்கரவாதிகள்…

இதோட மொத்தம் பத்து…. கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை…. பாதுகாப்பு படையினரின் அதிரடி சோதனை…!!

எல்லை பாதுகாப்பு படையினர் 15௦ மீட்டர் மற்றும் 3௦ அடி ஆழமுள்ள ஒரு சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள கத்துவா…

பொறுப்பில் இருப்பவரே இப்படி செய்யலாமா…. ஏன் இந்த விபரீத முடிவு… ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்…!!

ராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் எல்லையில் ராணுவ அதிகாரி…

பாகிஸ்தான் எண்ணம் நிறைவேறாது….தீவிர ரோந்து பணியில் பாதுகாப்பு படை…. கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை…!!

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியான 150 மீட்டர் நீள சுரங்க பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள ஹிராநகர்…

அதிகமான பனிப்பொழிவு….! போலிஸுக்கு ஏற்பட்ட சோகம்…. தலைநகரில் துயரம் …!!

காஷ்மீரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் இன்ஸ்பெக்டர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் உயிரிழந்தனர். காஷ்மீரில் அதிகளவு…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல்கள்…

காஷ்மீர் எல்லையில் தாக்குதல்… 8 தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளியது இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற இரண்டு என்கவுண்டர்களில் 8 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது. பாம்பூர் மற்றும் ஷோபியனில் ஆகிய இரு…

காஷ்மீர் எல்லையான பிஞ்சோராவில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீர் எல்லையான பிஞ்சோரா பகுதியில் இன்று போலீசார் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு…

அப்பாடி….. ஓரளவு குறைஞ்சிடுச்சு….. 7 மாதங்களுக்கு பிறகு….. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்….!!

காஷ்மீரில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக சென்றுள்ளனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு…

‘எங்க கிட்ட வெச்சுக்காதீங்க’ – எச்சரிக்கும் இந்தியா..!

துருக்கி – பாகிஸ்தான் கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் இடம்பெற்றதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன் அரசுமுறைப் பயணமாக…

இந்துக்களுக்கு எதிராக பதாகை – பாக். ஆளுங்கட்சி பிரமுகர் மன்னிப்பு

 ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக பதாகை வைக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் ஆளுங்கட்சி பிரமுகர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பாகிஸ்தானில்…

”முதல்வருக்கு நேர்ந்த கதி” வைரலாக போட்டோவால் அதிர்ச்சி ….!!

வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி…

காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம் – ராணுவம் பதிலடி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை அடுத்து இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில்…

ஜம்முவில் ஐஐடி, ஐஐஎம் – ஸ்மிரிதி இரானி தகவல்

காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு…

டெல்லியில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டம்!

காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர்…

ஹிந்தில பேசுறாங்க….. அடிக்க வாரங்க…. ஜம்முவில் தமிழ் ஓட்டுனர்கள் பரிதாபம் ….!!

தமிழக லாரி ஓட்டுனர்கள் 900_த்திற்கும் அதிகமானோர் காஷ்மீர் பனி பொழிவில் சிக்கியுள்ளார். ஜம்முவில் கடும் பனி பொலிவு நிலவி வருகின்றது. அங்குள்ள…

BREAKING : 15 நாட்களாக 900 தமிழக லாரி ஓட்டுனர்கள் சிக்கி தவிப்பு …..!!

ஜம்முவில் உள்ள பனி பொலிவால் 900_த்திற்கும் அதிகமான தமிழக லாரி ஓட்டுனர்கள் சிக்கி தவிக்கின்றனர். ஜம்முவில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் கடும்…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் 70 லட்சம் மக்களை முடக்கியது – கபில் சிபல்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, 70 லட்சம் மக்கள் முடக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.…

‘காஷ்மீர் மக்களை அச்சுறுத்தும் பிரிவினைவாதிகள்…!’

பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் பொதுமக்களிடத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பொய் பரப்புரை செய்து வருவதாகக் காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. ஜம்மு & காஷ்மீருக்கு…

“புதிய வரைபடம்” ஐநா விதிமுறையை மீறியதா இந்தியா…?? பாகிஸ்தான் கடும் கண்டனம்….!!

இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரை பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன்…

“இந்தியாவுக்கு எச்சரிக்கை” தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்……. உளவுத்துறை எச்சரிக்கை….!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நிகழ்த்த ஜெய்ஷ்-இ-முகமது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.  ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் திரும்பும்…

இது தான் கடைசி……. இனி ஜம்மு காஷ்மீர் பற்றி விவாதிக்க மாட்டோம்……. ஐ.நா சபை அதிரடி…..!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திரக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பட மாட்டாது என்று தற்காலிக  பாதுகாப்பு கவுன்சிலின்…

“காஷ்மீர் விவகாரம்” மக்கள் 100% நீதி…… அரசு 100% அநீதி…… சென்னை கருத்தரங்கில் அதிரடி பேச்சு…!!

சென்னையில் கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் காஷ்மீர் 370 கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில்…

செல்ஃபோன் சேவை முடக்கம் ”பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது” ஜம்மு ஆளுநர் கருத்து …!!

செல்ஃபோன் சேவைகள் முடக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு…

“காஷ்மீர் விவகாரம்” இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை…. பாக் பிரதமர் கருத்து…!!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.  காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு…

”ஊடுருவும் 200 பயங்கரவாதிகள்” அஜித் தோவால் எச்சரிக்கை…..!!

200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு…

பாக். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை … ஒரு பொருட்டாக மதிக்காத இந்தியா ..!!

பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் கஷ்ணவி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .  பாகிஸ்தான் 300 கிலோ மீட்டர் தூரம் வரை…

”ஸ்ரீநகர் புறப்பட்டார் சீதாராம் யெச்சூரி” MLA யூசுப் தரிகாமி_யை சந்திக்கிறார்..!!

உச்சநீதிமன்ற அனுமதியையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு…

‘பாகிஸ்தானுக்கு உதவிய ராகுல்” மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்…. மத்திய அமைச்சர் ஆவேசம்..!!

ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார் எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கண்டித்துள்ளார். ஜம்முக்கு செல்ல முயன்ற ராகுல்…

காஷ்மீர் மக்களுக்கு ஜாக்பாட்…. 2 மாதத்தில் அரசு பணி….. 50,000 வேலைவாய்ப்பு….!!

ஜம்முவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு…

நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கின்றார் சீதாராம் யெச்சூரி ….!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கின்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு…

”காஷ்மீர் எங்க பிரச்னை” தீடீர் பல்டி அடித்த ராகுல்….!!

காஷ்மீர் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறுநாடுகளோ உடன்பட இடமில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா…

காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்….!!

காஷ்மீரில் ஊடகத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை…

ஜம்மு காஷ்மீர் வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஜம்முவில் சிறப்பு சட்டப்பிரிவு 370_ஐ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக…

BREAKING : காஷ்மீர் செல்லலாம் ”சீத்தாராம் யெச்சுரிக்கு” உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

ஜம்மு காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீத்தாராம் யெச்சுரி-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த…

”இந்தியா நெருப்புடன் விளையாடுகின்றது” பாகிஸ்தான் அதிபர் எச்சரிக்கை…!!

இந்தியா நெருப்புடன் விளையாடி வருகின்றது என்று பாகிஸ்தான் அதிபர்  ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து…

டெல்லியில் திமுக போராட்டம்- 14 கட்சிகள் பங்கேற்பு ….!!

டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி…

காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் இன்று திமுக போராட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த…

வேறு மாநிலத்துக்கு ஒன்னுனா விட்டுருவோமா…? தயாநிதி மாறன் கேள்வி …!!

வேறு ஒரு மாநிலம் பாதிக்கப்பட்டால் விட்டுவிடுவோமா என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தெற்கு ரயில்வே…

நான் துண்டு சீட்டா…? ”ஆதாரத்தோடு பேசுங்க” முக.ஸ்டாலின் பதிலடி….!!

எதையும் ஆதாரத்தோடு பேசவேண்டும், பாஜகவினர் போல வாய்க்கு வாந்தபடி பேசக்கூடாது என்று துண்டு வைத்து பேசுவதற்கு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். நெல்லை…

தமிழ்நாடு அல்ல இந்தியா முழுவதும் ”குரல் கொடுப்போம்” ஸ்டாலின் அதிரடி…!!

தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்தியாவில் எங்கு பிரச்சனை நடந்தாலும் திமுக  குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த…

காஷ்மீர் விவகாரம் : ஏன் என்று கேட்டால் பதிலில்லை…. ப.சிதம்பரம் ட்வீட் ..!!

மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்.ஏன் என்று கேட்டால் பதிலில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காஷ்மீரில்…

”பாஜகவினர் ஜாதி கட்சியை நம்புவார்கள்” சீமான் கடும் தாக்கு…!!

பாஜகவினர் ஜாதி கட்சியை அதிகமாக நம்புவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம்…

“பால் விலை உயர்வு” அரசியல் ஆக்கப்படுகிறது… தமிழிசை பரபரப்பு குற்றசாட்டு..!!

பால் விலை உயர்வை பலரும் அரசியல் ஆக்கி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில்…

ஜம்முவில் அடுத்து என்ன…?அமித்ஷா -அஜித் தோவல் ஆலோசனை…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்_லுடன் ஆலோசனை நடத்துகின்றார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய…

காஷ்மீர் விவகாரம் : ”டெல்லிக்கே சென்று போராட்டம்” திமுக அறிவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து…

ஆட்டம் போட்ட வன்முறை…. ”அடக்கியது அரசாங்கம்”….4,000 பேர் கைது …!!

ஜம்முவில் வன்முறையில் ஈடுபட்ட 4000 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த…

திறந்துடுச்சு….. ”ஜம்முவில் 190 பள்ளிகள் திறப்பு”….. இயல்பு நிலையில் ஸ்ரீநகர் …!!

ஜம்முவில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை…