“தமிழகத்தில் கோவை திருப்பூர் வாலிபர்களை பயங்கரவாதிகளாக மாற்ற முயற்சி”… என்ஐஏ விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!
சென்னை மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த அப்துல் பாசித் என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை…
Read more