ஓடும் பேருந்து பறந்த தீப்பொறி…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து அரசு டவுன் பேருந்து ஆயக்குடி வழியாக வேப்பன்வலசு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பழனி- திண்டுக்கல் ரோட்டில் நகராட்சி ஆண்கள் பள்ளி அருகே சென்ற போது…

Read more

Other Story