வனப்பகுதியில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா…? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோட்டில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு வறண்டு கிடந்த புல், செடி கொடிகளில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. வனத்துறையினர் தீவிர முயற்சி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியான கோம்பைப்பட்டி, கருவேலம் பட்டி ஆகிய இடங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் விலங்குகள் உயிர்…

Read more

Other Story