வீட்டிற்கு வந்து கொண்டிருந்த குடும்பத்தினர்…. மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை மத்தியாஸ் நகரில் வசிக்கும் தேவதாஸ் தனது மனைவி மற்றும் மகளுடன் பெசன்ட் நகரில் இருக்கும் தேவாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது மோட்டார்…

Read more

Other Story