மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சி…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நிலஞ்சனூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோமியோபதி படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் அரும்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்…
Read more