#OdishaTrainAccident : பாதிக்கப்பட்டவர்களுக்கு விராட் கோலி ரூ.30 கோடி கொடுத்தாரா?…. வைரலாகும் தகவல் உண்மையா?… இதோ..!!
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விராட் கோலி ரூ.30 கோடி நன்கொடை கொடுத்தாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 2ஆம் தேதி) 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது அனைவருக்கும்…
Read more