ரயிலில் சார்ஜ் போட்ட பயணி…. திடீரென வந்த கரும்புகை…. அச்சமடைந்த பயணிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தாம்பரம் அடுத்து செங்கல்பட்டு நோக்கி சென்ற போது ரயிலின் பி1 பெட்டியில் பயணித்த ஒருவர் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பயணிகள்…

Read more

Other Story