பசுமை சாம்பியன் விருது…. விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு…

எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்… நேரில் சந்தித்து ஆறுதல்… நம்பர் கொடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

வாய் பேச முடியாமல் போன இளம் பெண்ணை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள எஸ். வெள்ளாளப்பட்டி…

247 பேர் வருகை…. தீவிர கண்காணிப்பில் 32 பேர்…. அரியலூர் கலெக்டர் தகவல்…!!

வெளிநாடுகளிலிருந்து வந்த 247 பேரில் 32 நபர்களை  தீவிரமாக கண்காணித்து வருவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கரும்பு…

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி விவசாயிகள் மனு!

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும்…

குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் பெற்றோர்…..!!

மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி…

”மதுக்கடையை அகற்றுங்க” விருதுநகர் ஆட்சியரிடம் மனு….!!

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம்…

2 ADGP , 47 SP இருக்காங்க ”எல்லாரும் ஒரே குடும்பம்” வருத்தம் தெரிவித்த கலெக்ட்டர் ..!!

காவல் ஆய்வாளரை பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். அத்திவரதர் தரிசனத்தில் சீருடை அணிந்து பணியில்…

வைரலாகும் வீடியோ ”போலீஸ்காரங்கெல்லாம் திமிருதனமா பண்றீங்க” காஞ்சிபுரம் ஆட்சியர் ஆவேசம்….!!

அனுமதி சீட்டு இல்லாதவரை அனுமதித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவலரை கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. காஞ்சிபுரம் அத்திவாரத்தார் வைபவம் இன்னும்…

உதகை கோடைவிழா இன்று துவங்கியது …

உதகைமண்டல  கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது…

100 சதவீதம் வாக்குப்பதிவு… மாற்றுத்திறனாளிகள் பேரணி…!!

மாற்றுத்திறனாளிகள்  சார்பில் 100 சதவீதம் வாக்களிபதற்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரால்  துவங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அருகே  மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. …