வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. தீவிர விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அன்பரசு கள்ளக்குறிச்சி விநாயகர் பட்டறைக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு…

Read more