“நீதி கிடைத்தது” பெற்ற மகளுக்கு செய்த கொடூரம்…. 47 வயதுத் தந்தைக்குத் தூக்குத் தண்டனை – தமிழகம் எதிர்பார்த்த தீர்ப்பு….!!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தையே உறைய வைத்துள்ளது. தனது 14 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த 47 வயதுத் தந்தையின் செயலால், அந்தச் சிறுமி 7 மாதக் கர்ப்பமானார். மகளுக்குப் பாதுகாப்பாக…
Read more