மிதமாக விழுந்த தண்ணீர்…. குற்றால அருவியில் ஆனந்தமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் சீசன் முடிவடைந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. நேற்று மிதமாக விழுந்த…

Read more

Other Story