“மகன் மரணம்…. உடனடி தகனம்” மருமகள் மீது தாய் புகார்….!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கம் ராதாமணி என்பவர் கடந்த 30-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வரட்டாறு கால்வாய் அருகே இறந்து…

Read more

Other Story