செம ஷாக்…! சிறுவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராம மக்கள்…. அதுமட்டுமா…? ஐயோ நடு நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மும்பையின் ஜூஹு பகுதியில், கடந்த 23ம் தேதி 17 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்கள் கிராம மக்களால் குற்றம் சொல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊர்மக்கள், இந்த சிறுவர்கள் வீட்டை கொள்ளையடிக்க வந்துள்ளனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை…

Read more

Other Story