ஊரடங்கில் அடுத்த தளர்வு….. “நாடு முழுவதும் அனுமதி” அரசு அறிவிப்பு…!!

அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை…

மக்களே உஷார்…. இது நாங்க இல்ல….. அரசு வெளியிட்ட முக்கிய செய்தி…..!!

அரசு பெயரில் செயல்படும் போலியான வலைதளங்களிடமிருந்து மக்கள் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.  சமீபத்தில் லாக்டவுன்…

அது பொய்…. இதான் உண்மை…. பள்ளி திறக்கும் தேதி…? மத்திய அரசு ட்விட்….!!

இந்தியாவில் பள்ளிகள் திறப்பது குறித்து வெளியான பொய்யான செய்தி பற்றிய விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய…

“கொரோனா” நமக்கு கிடைத்த ஆசிர்வாதம்….. மத்திய அமைச்சர் கருத்து….!!

கொரோனா வைரஸ்  நமக்கு கிடைத்த மறைமுக ஆசிர்வாதம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ்…

அக்டோபர் 21 வரை….. வங்கி ஊழியர்களுக்கு அனுமதி கிடையாது….. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் பொதுசேவை பயன்பாட்டிற்கு மாற்ற கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 144 தடை…

2021…. ஜூலை 21 வரை ரத்து….. மத்திய அரசு அறிவிப்பு….!!

2021 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள்…

சற்று முன்: இந்த தப்பு பண்ணினா…. 7 ஆண்டு சிறை…. ரூ5,00,000 அபராதம்….!!

கொரோனாபாதிப்பு அதிகம் உள்ள இக்காலகட்டத்தில் உயிரைப் பனயம் வைத்து சேவை செய்பவர்களை தாக்கினாலோ, துன்புறுத்தினாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என மத்திய…

அக்டோபர்-15 வரை…… ஹோட்டல்கள், விடுதிகள் திறக்கப்படாதா…? மத்திய அரசு அறிவிப்பு…!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து வைரலாகப் பரவி வந்த வதந்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா…

இனி… கடைகள் திறக்கலாம்…. வாகனங்கள் செல்லலாம்… கேரளாவுக்கு மத்திய அரசு கண்டனம்….!!

ஊரடங்கு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும், நீர்த்துப்போக செய்ய வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில்  பாதிப்பு…

“கொரோனா நிதி” ஒரு வருடத்திற்கு….. சம்பளம் கிடையாது….. அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!

கொரோனா நிதிக்காக ஓராண்டிற்கு மாதம் ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என புதிய அறிவிப்பு ஒன்று…

இனி “WORK FROM HOME” கிடையாது….. OFFICE போகலாம்….. மத்திய அரசு அறிவிப்பு….!!

ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐடி மற்றும்…

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  திட்டம் ஒத்திவைப்பு.!!

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டம்  ஒத்திவைக்கப்படுவதாக …

ஏப்ரல் .1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்..!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில்…

“மதுரை AIMS” 1 ஆண்டு நிறைவு…. கல்லு மட்டும் தான் நட்டீங்க…. கட்டிடத்த காணோம்…. ஏமாற்றுகிறதா மத்திய அரசு…? பொதுமக்கள் கேள்வி..!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக…

மத்திய அரசு சொன்னால் போதும்….. தாக்குதலுக்கு தயார்…. ராணுவ தளபதி அதிரடி பேட்டி…!!

அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்த தயார் என்று புதிய தலைமை தளபதி  நவரானே தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான்…

இந்திய கலாசாரத்திற்கு மாமல்லபுரம் தான் எடுத்துக்காட்டு…… காலண்டர் வெளியிட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் 2020க்கான புத்தாண்டு காலண்டரில் மாமல்லபுர காட்சிகள் இடம்பெற்று உள்ளன.  மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ புத்தாண்டு காலண்டரை…

குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்த முடியாது……. கெத்து காட்டும் கேரளா….. சட்டத்துறை அமைச்சர் எச்சரிக்கை….!!

குடியுரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கேரள சட்டமன்றம் உட்பட எந்த ஒரு மாநில சட்டமன்றத்திற்கும்…

“சமஸ்கிருதம் vs தமிழ்” தமிழை மத்திய அரசு மதிக்கிறதா…? திருமாவளவன் கேள்வி…..!!

தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம்  அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ்…

“காற்று மாசு” விவசாயிகளுக்கு இயந்திரம் வழங்க நடவடிக்கை…… பிரதமர் மோடி உத்தரவு….!!

பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் பஞ்சாப்…

“அசத்திய BSNL” மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம்….. மானிய விலையில் வழங்க நடவடிக்கை….!!

ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விசை படகுகள் மூலம்…

ரஜினி ரசிகனாக மகிழ்ச்சி அடைகிறேன்……. செல்லூர் ராஜு சிறப்பு பேட்டி…!!

நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது ரஜினி ரசிகரான  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ…

மத்திய அரசு புதிய உத்தரவு…….. மகிழ்ச்சியில் தமிழக மக்கள்….!!

கீழடியை முன்னிட்டு சிவகாளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், உள்ளிட்ட பகுதிகளில் அகல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட…

“அகவிலைப்படி உயர்வு” தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி….!!

தமிழக  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அக்டோபர் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம்…

“ரூ100 கோடி ஒதுக்கீடு” விவசாய தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் அதிரடி திட்டம்…!!

விவசாயத்துறையில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு தொழில்துறை ஊக்குவிப்பு திட்டத்தை…

மீண்டெழுமா ஆட்டோ மொபைல் துறை…?? மத்திய அரசின் புதிய உத்தரவு… எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!

வாகனங்களை  வாங்குவதற்கு  மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி  ஆட்டோ மொபைல் துறையை  மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடையே  நிலவி வருகிறது.…

இனி போன் தொலைந்தால் கவலையில்லை…. புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…. மத்திய அரசு அதிரடி…!!

திருடுபோன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிப்பதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை இந்திய அரசு கண்டுபிடித்துள்ளது.  இனிமேல் உங்களது ஸ்மார்ட் போன் திருடு போனால் அது…

7000 மாணவர்களுக்கு உதவி தொகை சிக்கல்…. பள்ளி நிர்வாக கவனக்குறைவால் விபரீதம்..!!

தேசிய கல்வி கொள்கை உதவி தொகை பெற்று தர பெரும்பாலான கல்விகள் விண்ணப்பிக்காததால் 7000 மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

“3 அம்ச கோரிக்கைகள்”5வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்…!!

ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட…

சிகரெட் விற்றால் 1 ஆண்டு சிறை… ரூ1,00,000 அபராதம்… மத்திய அரசு அதிரடி..!!

E சிகரெட் விற்றால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கும் வரைவு அவசரச் சட்டம் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …

பொருளதார பேரழிவு…. பிரதமருக்கு தெரில…. பணத்தை திருடாதீங்க…. ராகுல் கடும் விமர்சனம்…!!

பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கடுமையான நிதி…

மத்திய அரசுக்கு ”ரூ 1,76,000,00,00,000” கொடுக்கும் ரிசர்வ் வங்கி …!!

மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி கடன் கொடுப்பதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி…

39,00,000 பேருக்கு…. ரூ65,000கோடி ஒதுக்கீடு…மோடிஜியின் சாதனை திட்டம்..!!

பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 39 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய…

“தனியார்மயமாகும் அரசு ஆலை” 60,000 தொழிலாளர்கள்… 3 நாட்கள் வேலைநிறுத்தம்..!!

மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி 3 நாட்களாக ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்…

1 மணி நேரம்.. 1 கோடி… அசத்தும் மோடி..!!

சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பணமதிப்பிழப்பு…

விலைக்கு வாங்க முடியலைனா சிபிஐ வைத்து மிரட்டுவதா..? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

விலைக்கு வாங்க முடியாத காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசின் தோல்விகளை…

சம்பளம் கொடுக்க கூட காசு இல்லை… ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம்..!!

நிதி உதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின்  கடிதம் அனுப்பியுள்ளார். பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து…

பெண் காவலருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது… மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

சேலம் பெண் காவல் ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வு காண விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  காவல்துறையில் சிறப்பாக…

GST முற்றிலும் தவறான முறை… மீன் எண்ணெய் தயாரிப்பாளர் சங்க தலைவர் பகீர் குற்றசாட்டு..!!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூலிக்கும் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன்எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். …

“EPS கோரிக்கை நிராகரிப்பு” தமிழகத்திற்கு 83 டிஎம்சி நீர் மட்டுமே.. வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!

காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தின் மூலம் 83 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அனைத்து மாநிலங்களுக்கும்…

“தலாக்”கூறிய கணவன் மீது மனைவி புகார்… குடும்ப செலவுக்கு பணம் கேட்டதால் நேர்ந்த விபரீதம்..!!

உத்திரபிரேதசத்தில் முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பும் தலாக் கூறிய கணவன் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை…

“புதிய கல்வி கொள்கை-2019” மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்..!!

நாகலாபுரத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய…

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்… வெங்கையா நாயுடு அறிவிப்பு..!!

மாநிலங்களவையில் நடத்தப்பட்ட  வாக்கெடுப்புக்கு பின் முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேறியதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு  அறிவித்தார்.  பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும்…

அணை பாதுகாப்பு மசோதா… எதிர் குரல் அதிமுக MPக்கள் மூலம் ஒலிக்கும்… முதல்வர் பேட்டி…!!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து  அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.…

“TIKTOK புகார்” சட்டதிட்டங்களுக்கு உட்படுவோம்…. மத்திய அரசிற்கு பதில் கடிதம்..!!

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தொடர்பான  கேள்விகளுக்கு TIKTOK செயலி நிர்வாகம் உடனடி பதிலை அனுப்பி உள்ளது.…

மத்திய அரசு மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்…. பேரவையில் ஸ்டாலின் அதிரடி..!!

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு  மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை…

இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை… மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களில்  30% போலியானவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட …

நீட் தேவையில்லை நெக்ஸ்டே போதும்…. புதிய மருத்துவ ஆணை மசோதாவில் வெளியான தகவல்….!!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை  மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம்…

ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு…!!

இந்திய அளவில் நீர் தட்டுப்பாட்டில் தமிழகம் முதல் இடத்தில்  உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள    4,378 இந்திய நகரங்களில் 756 நகரங்களுக்கு  நீர்…

“நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து”உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசின்…

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!திட்டம் வரும் முன்னே குறை கூறலாமா.??அமைச்சர் பேட்டி..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூற கூடாது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர்…