தப்பிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்த சிங்கப்பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவரை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்டார். அந்த பெண்ணின் சத்தம்…

Read more

Other Story