திருச்சியில் மணமகனின் நண்பர்கள் நித்தியானந்தாவை வைத்து பேனர் அடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே…
Tag: #banner
30-ஆம் தேதி திருமணம்… சேலத்தில் மணமகன் கைது… சாட்சியாக அத்தான்மார்கள்.. பரபரப்பை கிளப்பிய பேனர்..!!
மேட்டூரில் திருமண விழாவிற்காக யாரும் யோசிக்காத வகையில் வித்தியசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பொதுவாக திருமண…
”1 கோடி கேட்குறாங்க” …. 4 வாரங்களில் பதிலளியுங்க …. நீதிமன்றம் உத்தரவு …!!
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு…
பேனர் வைத்த அம்மா …அழாத குழந்தை…வைரலாகும் புகைப்படம் …!!
அம்மா எங்கே? என்று கைக்குழந்தை ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் ஒருவர் . ஜப்பானில் இருக்கும் பெண்…
சுபஸ்ரீ வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்..!!
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சமீபத்தில் பேனர் விழுந்து…
இனி ‘பேனர்’ என்ற பேச்சுக்கு இடமே இல்லை! – உயர் நீதிமன்றம் அதிரடி
தென்னக ரயில்வேக்கு சொந்தமான பகுதிகளிலும் ரயில்களிலும் பதாகைகள் வைக்க உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபாகர்…
இழப்பீடு ”ரூ 1,00,00,000 வேணும்” அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
சுபஸ்ரீ மரணத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல் பேனர் தொடர்பான…
இனி பேனர் வைக்க மாட்டோம்…. அதிமுக பிரமாண பாத்திரம் தாக்கல் ….!!
அதிமுக தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. விதிமீறல் பேனர் தொடர்பாக சென்னை…
”பேனர் வழக்கில் ஜாமீன் கொடுங்க” விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் …!!
பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.24க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் சென்னையில்…
மருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …!!
சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள்…
சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!
சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை…
சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : ஜெயகோபாலின் மைத்துனர் கைது.!!
சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல…
பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டதா…? தெரியாது….. 4 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்…..!!
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த…
”பேனர் வைத்தது தவறு தான்” ஒத்துக்கொண்ட அதிமுக பிரமுகர்……!!
பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகோபால் பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் . அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால்…
கொடி கட்டுனீங்களா ? ”உங்களுக்கும் ஜெயில் தான்” மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்….!!
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த…
”ஜெயகோபால் ஜெயிலுக்கு போ” நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த…
சுபஸ்ரீ பேனர் விவகாரம் : ”மேலும் 4 பேர் கைது” ரகசிய இடத்தில வைத்து விசாரணை….!!
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது பேனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதிமுக பிரமுகர் ஜெயகோபால்…
பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரம் : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.. உயர்நீதிமன்றம் கேள்வி..!!
பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை வழியாக…
சுபஸ்ரீ மரணம்…. “அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால் தான் சர்ச்சை”…. விஜய பிரபாகரன் சர்ச்சை பேச்சு ..!!
அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால் தான் சர்ச்சையானது என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சர்ச்சையாக பேசியுள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது…
எந்த தொடர்பும் இல்லை…. “விஜய், கமல் ஆதரவாக பேசியது மகிழ்ச்சி”… பேனர் சங்கதலைவர் வேதனை .!!
நடிகர்கள் விஜய், கமல் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேனர் சங்கதலைவர் சுரேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண்…
“தங்கை சுபஸ்ரீ உயிரிழந்து 9 நாட்கள் ஆகிவிட்டது”…. ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பதால் காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்க்கிறதா?… ஸ்டாலின் கேள்வி.!!
ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் காவல்துறை காப்பாற்றுவது யாருக்காக? என்று முக ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ…
அலட்சியம் அதிகரிக்க… கொலையும் அதிகரிக்கும்… அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம்… கமல் பேட்டி..!!
அரசு தவறு செய்தவர்களை தப்பிக்க செய்கிறது. அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சுப ஸ்ரீ…
அறிவில்லாத அரசியல்வாதிகள்… மக்களே பைத்தியக்காரதனத்தை விடுங்கள்… என் கைய புடிச்சிக்கோங்க… வைரலாகும் கமலின் வீடியோ..!!
சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நேற்று நடிகர் விஜய் பேசியதை தொடர்ந்து இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ…
“அனுமதியின்றி பேனர் தயாரிக்க கூடாது”…. புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை..!!
புதுச்சேரியிலும் அரசு அனுமதியின்றி பேனர், கட் அவுட் தயாரிக்க கூடாது என உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 23 வயதான சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் கடந்த வியாழக்கிழமை…
சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ 5,00,000 நிவாரணம்…. ஸ்டாலின் பேட்டி …!!
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ_யின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய முக.ஸ்டாலின் 5 லட்சம் நிவாரணம் வழங்கினார். பேனர் விழுந்து மரணமடைந்த…
சுபஸ்ரீ குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்..!!
திமுக தலைவர் முக ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மென் பொறியாளரான இளம்பெண்…
“சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்”…. ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு..!!
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…
சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்..!!
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது…
சட்ட விரோதமாக பேனர் வைக்க மாட்டோம்… திமுக பிரமாண பத்திரம் தாக்கல்.!!
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் 23…
சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்..!!
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த குடும்பத்தினருக்கு கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) …
“மோடி, அமித்ஷாவின் கருத்து மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது”… சீறிய ஸ்டாலின் .!!
மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்…
மதுரையில் பிளக்ஸ் பேனர் வைத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!
மதுரையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ…
“சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு”… அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு..!!
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையை …
“சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இரங்கல்”…. அதிவேகமாக இயக்க மாட்டோம்… தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் உறுதிமொழி.!!
சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில் லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம் என்று தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் உறுதிமொழி எடுத்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண்…
“சுபஸ்ரீ மரணம்”…. பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!!
சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது…
“பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம்”… புகார் தெரிவிக்க போன் நம்பர்…. மாநகராட்சி உத்தரவு..!!
விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என்றும், அத்துடன் புகார் எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் இளம்பெண்…
“பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை”… வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை..!!
பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை என வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ…
“சில நொடியில் பலியான சுபஸ்ரீ”… பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.!!
சென்னையில் சுபஸ்ரீ பலியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான…
“சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5,00,000 இடைக்கால நிவாரணம்”… உயர்நீதிமன்றம் அதிரடி..!!
இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23)…
“சுபஸ்ரீக்கு எனது இரங்கல்”… பதாகைகள் வைக்கவேண்டாம்… டிடிவி தினகரன் வேண்டுகோள்..!!
இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் …
“மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைக்க கூடாது”…. அதிமுக தலைமை வேண்டுகோள்..!!
கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை…
“இனி பேனர் கட் அவுட் வைக்க கூடாது”…. அப்படி வச்சிங்கன்னா நா வரமாட்டேன்… எச்சரிக்கும் ஸ்டாலின்..!
திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ…
“சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான…. “அதிமுக பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல்..!!
இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது…
அரசின் அலட்சியம்… இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?…. முக ஸ்டாலின் கண்டனம்..!!
அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை …
அதிமுக பேனர் விழுந்து பெண் மரணம்…. கொந்தளித்த மக்கள் போலீசில் புகார்…!!
சென்னையில் அரசியல் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பெண் மீது சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை …
சென்னையில் “பேனர் விழுந்து விபத்து”…. இளம்பெண்பரிதாப பலி.!!
சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது பேனர் விழுந்ததில் கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். …