தண்ணீரில் மூழ்கடித்து பிறந்த 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொலை… பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் அருகே பிறந்த 45 நாட்களில் ஆன ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணத்தில் பாலமுருகன் சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சங்கீதா அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது…

Read more

Other Story