பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய குரங்கு… இடுப்பில் 14 தையல்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!
கடலூரில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் அருகே விஜய் சங்கீதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 25…
Read more