சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம் செட்டிகுளத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முருகேசன் என்பவருடன் ஆட்டோவில் பெயிண்ட் ஏற்றிக்கொண்டு வெம்பக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடையில் பெயிண்ட் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் அவர்கள் ஆட்டோவில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

Other Story