தகாத வார்த்தையால் பேசிய அரசு பேருந்து டிரைவர்…. பொதுமக்களுடன் வாக்குவாதம்…. வைரலாகும் வீடியோ…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து செய்களத்தூருக்கு அரசு பேருந்து இயக்கப்படும் பேருந்தை ஜெயராமன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்களத்தூர் விளக்கு பகுதியில் சாலையோரமாக நின்ற மோட்டார் சைக்கிளை எடுக்க வலியுறுத்தி ஜெயராமன் தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. அப்போது…

Read more

Other Story