இடிபாடுகளுக்குள் புதைந்த கால்பந்து வீரர்…. உயிருடன் மீண்ட அதிசயம்…. பெருமகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

Other Story