பள்ளிக்கு செல்லாத மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஆகாஷ் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி…

Read more

Other Story