இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்… ஆப்பிள் ஐபோன் வாங்க 8 மாத குழந்தையை பெற்ற தம்பதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தின் கார்தா என்ற பகுதியை சேர்ந்த பிரியங்கா கோஸ் என்ற பெண் ஒருவர் பணம் கொடுத்து குழந்தையை வாங்கி வளர்த்து வருவதாக போலீஸ் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவரின் வீட்டிற்கு சென்ற போலீசார் 8…

Read more

Other Story