ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 17 ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட வேன் பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் முன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுகொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானதில்…

Read more

Other Story