திருமண அலுவலகம் நடத்தும் பெண்… கணவனை, மணமகன் எனக் கூறி வேறொரு பெண்ணுடன் திருமணம்… ரூ. 6 லட்சம் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!!
திருமண அலுவலகம் நம்பி மணமகனைத் தேடிய பெண் ஒருவர், அதே அலுவலகம் நடத்தும் பெண்ணிடம் மோசடிக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சக்ரி பகுதியில் திருமண அலுவலகம் நடத்தி வந்த சித்ரா சவுத்ரி, தனது சொந்த கணவரான சஞ்சய்…
Read more