5 வயது சிறுமி கடத்தப்பட்டதாக நினைத்து தேடிய பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
தண்ணீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த கிருஷ்ணா தர்ஷனா தம்பதியினர் சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்தனர். நேற்று கிருஷ்ணாவும் தட்சிணாவும் கட்டிட…
Read more