திருடிய பணத்தைக் கொண்டு…. நடிகைக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொகுசு வீடு… போலீஸ் அதிரடி…!!
கர்நாடக மாநிலம் சோலாப்பூரில் பஞ்சாப் ஷரி சாமி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அதோடு அவரிடமிருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி…
Read more