அடடே…! தாய் பால் ATM வந்தாச்சு…. தமிழகத்தில் மகிழ்ச்சி செய்தி…!!!

வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகத்தில் பின்பற்றப்படும் உணவு பழக்கவழ க்கத்தால் தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்து, பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான அளவில் கிடைக்காமல் போகிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதற்காக, மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு…

Read more

ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் தேவைக்கேற்ப சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர்,…

Read more