சுட்டெரிக்கும் வெயில்… 3 நாட்களில் 20 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஓடிசாவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக 3 நாட்களில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கடந்த மூன்று நாட்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்…

Read more

Other Story