பெத்த தாயே இப்படி செய்யலாமா?… இரண்டாவது கணவருக்காக தனது 4 வயது மகனை கழுத்தை துண்டால் நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒரு தாயின் கருணையையும், தாய், மகன் உறவின் புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்கும் கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் இடம்பெற்றுள்ளது. மீர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில், இரண்டாவது கணவரின் விருப்பப்படி, ஒரு பெண் தன் சொந்த 4 வயது மகனை கழுத்தை நெரித்து…

Read more

Other Story